Saturday, July 14, 2007

மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா...

..உடன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கூத்து & இசை நிகழ்ச்சி
-வானமற்ற வெளி-
காலம்’ சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு


மூன்று புத்தகங்களின் வெளியீடு
‘கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள்’ -செழியன்
வாத்து’ - சோலைக்கிளி
‘வீழ்ச்சி’ - சீனுவா ஆச்சுபே தமிழில்: N.K.மகாலிங்கம்


தென்மோடி நாட்டுக்கூத்து
வீரர்கள் துயிலும் நிலம்(வீரபாண்டிய கட்டபொம்மன் கூத்தின் சுருக்கம்)


மூலப் பிரதி பாசையயூர் புலவர் நீ.மிக்கோர்சிங்கம்
அண்ணாவி வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிரதி ஆக்கம், தயாரிப்பு: செல்வம் அருளானந்தம்
நெறியாள்கை:சவரிமுத்து



நெஞ்சினில் ஊறும் நினைவுகள் (இசை நிகழ்வு)
ஆரணியா பாபு
வயலின்: ஆதிரை சிவபாலன், கீபோட்: முகுந்தன் சிவபாலன்,

தபேலா: ஜோன்சன்


சேரன் & அ.முத்துலிங்கம்

No comments: