அண்மையில் இங்கு வந்திருந்த ரோஸாவசந்தோடு நயாகராவிற்கு பயணித்தபோது...
----------------- நல்ல வெயில் பொழுதில், நயாகராவில் சாரல் முகம், கைகள் எங்கும் பட்டபொழுது மிக இதமாய் இருந்தது. அப்படியே இந்தப்பாடலும் (Ninda Noyanda Handawa) எவரையோ நினைத்து என் நினைவலைக்குள் வந்து விழுந்தது.
Ninda Noyanda Handawa
4 comments:
Anonymous
said...
ம் ...உந்த வருத்தம் எல்லாம் கலியாணம் கட்டும் வரை தான் அப்பு. பிறகு வேற வருத்தங்கள் தான் வரும் அப்பு.அப்ப நான் வரட்டே....
4 comments:
ம் ...உந்த வருத்தம் எல்லாம்
கலியாணம் கட்டும் வரை தான் அப்பு.
பிறகு வேற வருத்தங்கள் தான் வரும் அப்பு.அப்ப நான் வரட்டே....
அனுபவப்ப்பட்டவர்கள் சொல்லும்போது நாம் மறுத்துக்கதைக்கமுடியுமா என்ன?
.....
அதுசரி, உங்களுக்கும் போலி வந்துவிட்டதா.... :-)?
Hi, it's Ninda Noyana not Ninda Noyanda :)
Here is another nice song by the Sri Lankan singer Ashanthi:
Denayana Hamuwe
Ashanthi
http://www.youtube.com/watch?v=3uflOK-LyK4
Thanks for your link Raj.
....
How could a person make a mistake in Noyana...What a shame :-).
Post a Comment