Friday, June 01, 2007

தமிழியல் மாநாடு

-வெள்ளிக்கிழமை-

P6050110

'புலம் பெயர் சூழலில் தமிழ் மொழி கற்றல்/கற்பித்தல்' அமர்வில், பார்வதி கந்தசாமி, குலம் சண்முகம் & செல்வா கனகநாயகம்

P6050111

பார்வையாளர்களில் ஒரு பகுதி

P6050118

சுமதி ரூபன், அ.மங்கை, வீ.அரசு & சித்திரலேகா மெளனகுரு

P6050117

டி.பி.எஸ்.ஜெயராஜ், சேரன் மற்றும் பார்வையாளர்கள்

P6050122

சென்ற ஆண்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாய் வெளியிட்டபோது பொ.கனகசபாபதி, சேரன் மற்றும் சிலர்.

P6050114

அமர்வுகள் நடைபெற்ற வளாகம்.

2 comments:

Ayyanar Viswanath said...

டிசே இந்த படங்களும் தெரியவில்லை கொஞ்சம் பார்க்க கூடாதா?

அடர்கானகம் என்று நழுவிடாதீர் போட்டோ க்ளிக்கினால் சைட் புளாக் என வருகிறது ..கொஞ்சம் கவனியுங்கள்
:)

இளங்கோ-டிசே said...

அய்யனார், முதல் பதிவில் படங்கள் தெரியவில்லை என்று கூறியதை நகைச்சுவைக்கென எடுத்துக்கொண்டேன். மன்னிக்கவும்.
.....
இப்படங்களை flickr மூலந்தான் போடுகின்றேன். ஏன் உங்களுக்கு வேலை செய்யவில்லை என்று விளங்கவில்லை :-(.