Thursday, September 08, 2005

குதூகலக் கவிதைகள்

Chillin' (Sep 03,2004 afternoon)

mtl

மெளனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மெளனம்

எளிதாகவேயிருக்கின்றது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மெளனத்தைப் பற்றிக்கொள்வது

-சல்மா (பச்சை தேவதை)

4 comments:

Thangamani said...

:))

-/பெயரிலி. said...

ஹும்...

ரவி ஸ்ரீநிவாஸ் said...

பயமுறுத்தல் என்றே தலைப்புக் கொடுத்திருக்கலாம், சிரிப்பான் குறியை இங்கிடவும்,

இளங்கோ-டிசே said...

பின்னூட்டத்துக்கும், பாடலுக்கும், பயமுறுத்தலுக்கும் நன்றி :-).