Saturday, September 10, 2005

நீர்க்குமிழ் வாழ்வு

Aaduppu

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.

-பிரமிள் (பிரமிள் கவிதைகள்)

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

பெயரிலியிடமிருந்து பொருத்தமான பாட்டை எதிர்பார்க்கிறேன்.

இளங்கோ-டிசே said...

வசந்தகுமாரா நீர் வாள் உருவ நானா பலிக்கடாவாய் வாய்த்தேன்?